முல்லைத்தீவில் இதுவரை 700 பேருக்கு கோவிட் தொற்று
முல்லைத்தீவில் இதுவரை 700 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 492 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 17 ஆம் திகதி முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இயங்கிய ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட கோவிட் தொற்று காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டன. புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் சுமார் 1500 வரையான பணியாளர்ள் பணியாற்றி வருகின்றா நிலையில் அவர்களில் … Continue reading முல்லைத்தீவில் இதுவரை 700 பேருக்கு கோவிட் தொற்று
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed